ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து விசாரணையை சிபிஐ துரிதப்படுத்த வேண்டுமென அவரது தந்தை லத்தீப் வலியுறுத்தியுள்ளார். விசாரணை அதிகாரியை சந்திப்பதற்காக சென்னை வேளச்சேரியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அவர் சென்றார்.
ஆனால் சிபிஐ அதிகாரி இல்லாததால் வரும் திங்கள்கிழமை வரும்படி கூறிவிட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சிபிஐ விசாரணையில் தனது மகளின் இறப்புக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
பிரதமர், முதல்வர் என அனைவரிடமும் முறையிட்டும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திய லத்தீப் கோட்டூர்புரம் காவல்துறையினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களை சுற்றிவளைத்த 7,000 பாதுகாப்பு வீரர்கள்..!
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு - ராகுல் காந்தி
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!