ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு – விசாரணையை துரிதப்படுத்த தந்தை வலியுறுத்தல்
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து விசாரணையை சிபிஐ துரிதப்படுத்த வேண்டுமென அவரது தந்தை லத்தீப் வலியுறுத்தியுள்ளார். விசாரணை அதிகாரியை சந்திப்பதற்காக சென்னை வேளச்சேரியில் உள்ள சிபிஐ...





