தமிழகம் முழுவதும் நாளை முதல் ஜனவரி 1 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ், உள்ளாட்சித் தேர்தல் புத்தாண்டையொட்டி ஜனவரி ஒன்றாம் தேதி வரை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார் - கார்த்தி சிதம்பரம்
தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதினை வெ.இறையன்புவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!
திருக்குறளை அனைவரும் படிக்கணும் - பிரதமர் மோடி
இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு - சர்வதேச நாணய நிதியம்
நாளை மறுநாள் 18ம் தேதி சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு






