காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் ஜனவரி 1 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ், உள்ளாட்சித் தேர்தல் புத்தாண்டையொட்டி ஜனவரி ஒன்றாம் தேதி வரை இந்த விடுமுறை...