கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலூர் அருகே போதியளவு பேருந்து இயக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளில் அளவுக்கதிகமானோர் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தினமும் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் உடனடியாக அந்த வழித்தடத்தில் போதுமான பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்
அமைச்சர் பொன்முடி பேச்சு.. வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!