ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் சரமாரியாக அடித்து இழுத்துச் சென்றனர். கோட்டாலா கிராமத்தை சேர்ந்த வீரபத்திரயா என்பவன் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த கிராமத்தினர் அவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது வீரபத்ரயா தப்பியோட முயற்சித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவனை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
மேலும் செய்திகள் :
உயர் ரக போதைப் பொருள் தயாரித்து விற்பனை செய்த வேதியியல் ஆசிரியர்கள்..!
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி - அதிபர் டிரம்பிற்கு இந்தியா பதிலடி
மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை..!
ராஜஸ்தானில் விமான விபத்து.. 2 விமானிகள் உயிரிழப்பு..!
உடைந்து நொறுங்கிய குஜராத் பாலம்..!
நாடு முழுவதும் நாளை பந்த் அறிவிப்பு!