தாஜ் மஹாலின் அழகை நிலவொளியில் கண்டு ரசிக்கும் வகையில் புதிய பகுதியை உத்தரபிரதேச அரசு திறந்துள்ளது. மேக்தா பாக் தாஜ் வியூ பாயிண்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இடத்திற்கு அனுமதி கட்டணமாக 20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய வியூ பாயிண்டை திறந்து வைத்துப் பேசிய மாநில அமைச்சர் கிரிராஜ் சிங் தர்மேஷ் இதன்மூலம் தாஜ்மஹாலின் அழகை சுற்றுலா பயணிகள் புதிய கோணத்தில் கண்டு ரசிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இதை போல் மேலும் சில வியூ பாயிண்டுகளை முடிவு செய்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள் :
கும்பமேளாவை நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்
தனியார் பேருந்து ஓட்டுனர்களிடையே மோதல்..!
119 இந்தியர்கள் இன்று நாடு கடத்தப்படுகின்றனர்..!
பாகிஸ்தான் மைதானத்தில் ஏறி குவித்த ரசிகர்களால் பரபரப்பு..!
சிறுவர் பூங்காவில் 170 வெடிகுண்டுகள்..நடுங்கிய போலீஸ்.!
டெல்லியில் ஆட்சியை பிடித்ததும் பிரம்மாண்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் திறப்பு..!