ராஜஸ்தானில் நடைபெற்று வரும் விலங்குகள் விற்பனை கண்காட்சியில் எருது ஒன்று சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. புஷ்கரில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சுமார் ஐந்தாயிரம் எருதுகளில் பீம் என பெயரிடப்பட்டுள்ள இந்த எருதும் இடம்பெற்றுள்ளது.
சுமார் 1000 கிலோ எடை மற்றும் ஆறடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் எருது, கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுருளாக வளைந்த கொம்புடன் காட்சியளிக்கும் எருதுவை 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் என்று விற்பனையாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
3 நாள் ஸ்டிரைக்.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
புனித யாத்திரைக்கு முன்னதாக பயங்கர சதித்திட்டம்!
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டு அளவில் முதலிடம்..!
டாஸ்மாக் ரெய்டு வழக்கில் நாளை தீர்ப்பு..!
போப் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!
ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியாவை இழிவுப்படுத்துவார்: பா.ஜ.க