சென்னையில் 13 வயது சிறுமி கொடூரக் கொலை…!
சென்னையில் 13 வயது சிறுமியை கொடூரமாக கொல்லப்பட்டு இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த வேதவள்ளி என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது தம்பியும்...
சென்னையில் 13 வயது சிறுமியை கொடூரமாக கொல்லப்பட்டு இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த வேதவள்ளி என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது தம்பியும்...
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும், அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று...
போச்சம்பள்ளி அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிரிஷ்ணகிரிமாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த முருகம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற கூலித்தொழிலாளி அங்குள்ள...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே அரும்பூர் ஊராட்சியில் உள்ள ஏழூர் கிராமத்தில் உள்ள குளம் மற்றும் கண்மாய் கரையில் நேசம் அறக்கட்டளையின் சார்பாக சுமார்...
அனுமதி இல்லாமல் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள...
ஆண்டுதோறும் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் பால்வளத்துறை அமைச்சர்...
குழந்தை சுர்ஜித் உயிரிழப்பு மிகுந்த வேதனை தருவதாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். சுர்ஜித் வில்சன் இறப்பு குறித்து தமிழிசை டுவிட்டர் பக்கத்தில்...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு...
குழந்தை சுர்ஜித் உயிரிழப்புக்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் நடுக்காட்டு பட்டியை சேர்ந்த 2...
மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 2009 பிப்ரவரி 22 இல் 6 வயது சிறுவன் மாகி ஆண்டிப்பட்டி...
குழந்தை சுர்ஜித் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என முதல்வர் பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார். கடந்த 5 நாட்களாக 80 மணி...
ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஐந்தாவது நாளாக தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஊதிய உயர்வு, பதவி உயர்வு,...
தூத்துக்குடி அருகே 2 வயது பெண் குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன், நிஷா தம்பதியினரின் இரண்டு...
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் வீட்டின் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள்...
சுர்ஜித்தை இழந்த பெற்றோர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டுமென நடிகர் ராகவா லாரன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குழந்தை சுர்ஜித் உயிரிழந்த...
சுர்ஜித்தின் மூச்சு சத்தம் ஒரு தந்தை ஸ்தானத்தில் தம்மை இயங்க வைத்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நாள் முதலே...
தமிழகத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. குழந்தை சுர்ஜித் உயிரிழந்த சம்பவம் அனைவரையும்...
தனது நண்பனை யாரோ தாக்கி விட்டனர் எனக் கேள்விப்பட்டு அங்கு சென்று அபூபக்கர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள வாய்க்கால் பட்டறை...
கடந்த 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். இதனையடுத்து மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு...
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் ராமையா. இவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயங்கி வரும் மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு...
ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்க தீவிர முயற்சிகள் கடந்த 4 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நள்ளிரவு 2.40 மணி அளவில்...
ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அரசு...
சென்னையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளியே வந்த இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் பழிக்குப்பழியாக கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது....
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளது ரங்கநாதபுரம். இந்த கிராமத்தை சேர்ந்த இரு...