--- --:--:-- --

Month: October 2019

சுர்ஜித்தின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி!

சிறுவன் சுஜித் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்வாக அமைந்துவிட்டது. காலை 4.30 மணிக்கு சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது. மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூறு ஆய்வு...

சுர்ஜித் உடல் பிரேத பரிசோதனை நிறைவு ! பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது!

கடந்த ( 25 ந் தேதி ) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். இதனையடுத்து மாநில மற்றும் தேசிய பேரிடர்...

சுர்ஜித் உயிரிழப்பு! அழுகிய நிலையில் சுர்ஜித்தின் உடல் மீட்பு!

குழந்தை உயிரிழந்ததாக வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 80 மணி நேரம் கடந்து நடந்த...

குழந்தையின் நிலையை அரசியலாக்க விரும்பவில்லை!

குழந்தை சுஜித் மீண்டு வரவேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்து இருப்பதைப் போலவே தானும் காத்திருப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காலவரையற்ற வேலை நிறுத்த...

சுர்ஜித்தின் நிலை! பிரபலங்களின் வேதனை!

நடுக்காட்டு பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை பத்திரமாக திருப்பி அனுப்புமாறு பூமித்தாயிடம் மன்றாடுவதாக திரைப்பட நடிகை தீபா ஷங்கர் உருக்கமாக கூறியுள்ளார் . குழந்தையை...

“குழந்தை சுர்ஜித் உயிருடன் மீண்டுவர நான் பிரார்த்திக்கிறேன்” – பிரதமர் மோடி

குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்து உள்ளார். 70 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் இந்த...

மூடப்படாத ஆழ்துளை கிணறு! பொது மக்களுக்கு விழிப்புணர்வு

மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து பொதுமக்கள் முன் வைக்கப்படுகிறது. மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டால் அவை மூடப்பட உடனே...

பூமித் தாயே எந்த சேதாரமின்றி குழந்தையை தந்துவிடம்மா!

குழந்தை சுற்றித் மீட்கப்பட வேண்டும் என ஒவ்வொரு தலைவர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்...

குடிநீர் தொட்டி காட்சி பொருளாய் மாறிய அவலம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் கல்லூர் ஊராட்சிக்குட்பட்ட திருவிடைமிதியூர் (பாப்பாங்கோட்டை) கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி போதிய பராமரிப்பு இன்றி...

பள்ளி மைதானத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை!

திருவாடானை அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. அகற்ற கோரிக்கை. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் அரசு...

5 மணி நேரத்தில் 3 அடிக்கு மட்டுமே குழி தோண்டிய ரிக் இயந்திரம்

நூற்றுக்கணக்கான மக்கள் சம்பவ இடத்தில் குழந்தையை மீட்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தையை எவ்வாறு பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட நான்கு ஐந்து மணி நேரமாக...

குழந்தை சுர்ஜித் உயிருடன் மீண்டு வர பிரார்த்திக்கிறேன் – தமிமுன் அன்சாரி

குழந்தையை மீட்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழகத்தின் வேண்டுதலாக மாறி இருக்கக்கூடிய இந்த தருணத்தில் களத்தில் இருக்கக்கூடிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன்...

நான்காவது நாளாக தொடரும் மீட்புப் பணி போராட்டம்!

நான்காவது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போது 61 மணி நேரத்தை கடந்து இந்த மீட்பு பணி நடைபெறுவதால் எப்படியாவது பாறைகளை குடைந்து பள்ளம் தோண்டி...

“நேரம் ஆக ஆக கவலை அதிகரிக்கிறது”:ஜி.கே.வாசன்

புதிய இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டும் பணி நடைபெற உள்ளது. குழந்தை சுஜித்திற்கு ஏற்பட்ட விபத்தினால் தமிழகமே மிகுந்த வருத்தத்தில் உள்ளது வீட்டில்...

தனது மகன் குணாவை காப்பாற்றியது போல சுஜித்தை காப்பாற்ற வேண்டும்!

சுஜித் ஆழ் துளை கிணற்றில் விழுந்த செய்தியை பார்த்த குணாவின் தாய் பத்மா தனது மகனை மீட்டதுபோல சுஜித்தை பத்திரமாக மீட்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை...

இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் மக்கள் அதிர்ச்சி!

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க இயந்திரத்தின் முனை அடிக்கடி மலுங்கி விட்டதாக கூறுகின்றனர். இரண்டாவதாக இயந்திரம் வந்ததற்கு பிறகு அது வேகமாக பணியாற்றும் அதன் மூலமாக...

சுஜித்தை கூட்டி வரலாம் வா என தந்தையை அழைக்கும் சிறுவன்

குழந்தை சுஜித்தின் புகைப்படத்தை காட்டி அவளை கூட்டி வருவதற்காக தந்தையை அழைக்கும் சிறுவனையும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சுஜித்தை கூட்டி வரலாம் வா என தந்தையை...

பாறையை குடையும் இயந்திரம் மூலம் குழி தோண்ட திட்டம்

குழந்தையை மீட்பதற்கான போராட்டம் தொடர்ந்து 46 மணி நேரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது கடலூரிலிருந்து எந்திரம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பாறைகள் அந்த இயந்திரத்தின் மூலமாக துளையிட்டு 98...

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்: மீட்பு பணி வெற்றிபெற வாழ்த்தும் பிரபலங்கள்

தமிழ்நாட்டில் ஆழ்துளை கிணற்றில் சிறு குழந்தைகள் விழுவது தொடர கதையாகி இருக்கிறது என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில்...

அடுத்த 4 நாட்களுக்கு மழை! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வானிலை மைய இயக்குனர் புவியரசன் தென்மேற்கு வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக கூறினார். இதன் தாக்கத்தால் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும்...

சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரம் பொருத்தப்பட்டு, குழி தோண்டும் பணி தொடக்கம்

திருச்சி மாவட்டம் அருகே நடுக்காட்டு பட்டியில் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் 2 வயது குழந்தை சுஜித்தை மிகும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓஎன்ஜிசிக்கு சொந்தமான ரிக்...

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில்களில் அலங்காரம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில்களில் செய்யப்பட்டுள்ள சிறப்பு அலங்காரங்கள் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.   சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளை கவரும் விதமாகவும்,...

திருவாடானையில் 5555 மரக் கண்றுகளை இலவசமாக வழங்கிய இளைஞர்கள்

இராமநாதபூம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் ராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி நாச்சியார் பாய்ஸ் என்ற...

Right Menu Icon