--- --:--:-- --

Month: October 2019

இராமநாதபுரத்தில்முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளன்று திருட்டு தனமாக மது விற்பனை!

இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் இரு தினங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில்...

ஆர் எஸ் மங்கலம் அருகே மின்சார வாரிய அலுவலகம் அலட்சியத்தால் ஊழியர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ்.மங்கலம் தாலுகா தேவன் கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணாமலைநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது வீட்டிற்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக மின்சாரம்...

கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மலர் வளையம் வைத்து அஞ்சலி !

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 57 வது குருபூஜை, தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக நடந்தது. இதனையொட்டி, தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர்...

தரமற்ற முறையில் உணவு தயாரிப்பு: கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

சென்னையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதோடு பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தி வந்த துரித உணவு கடைக்கு சீல் வைக்கப்பட்டது .சென்னை புதுப்பேட்டையில் சாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான...

நடிகர் விஜய்க்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக கடந்த...

சுர்ஜித் உயிரிழந்துவிட்ட நிலையில் இனியாவது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் : நடிகர் விவேக்

சுர்ஜித் உயிரிழந்து விட்ட நிலையில் இனியாவது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என நடிகர் விவேக் கூறியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை...

கடலூர் வெள்ளவாரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே கனமழையால் வெள்ளவாரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது....

பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடிகள்

சென்னை திருமங்கலத்தில் பொது இடத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டதால் வாகனங்களை ரவுடிகள் அடித்து நொறுக்கி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தீபாவளியன்று பெரியார் தெருவில் நேரிட்ட இந்த...

பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட கடலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு

பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட கடலூர் மற்றும் வேலூர் மாவட்டத்தின் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட 235 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன....

பிகில் திரைப்படத்தின் வசூல்வேட்டை!

தீபாவளியன்று வெளியான விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியாகி பெரும் வசூல் வேட்டையாடியது. விஜய், நயன்தாரா நடித்த இந்தப் படத்தை அட்லி இயக்கியுள்ளார். பிகில் திரைப்படம் பல...

மழைநீர் சேகரிப்புத்தொட்டிக்குள் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ஒண்டிபுலி நாயக்கனூர் கிராமத்தில் மழைநீர்சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்தான். அம்பத்தூர் அருகே உள்ள ஒண்டிபுலி நாயக்கனூரில் உள்ள தாத்தா வீட்டிற்குச்...

கணவர் கண்முன்னே உடல் நசுங்கி உயிரிழந்த மனைவி

காரைக்குடியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி பகுதியை சேர்ந்த சண்முகம், ரேவதி...

புலிகளை காக்க பைக்கில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் தம்பதி

மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதியினர் புலிகளை அழிவிலிருந்து மீட்கும் நோக்கில் நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கொல்கத்தாவில் வசிக்கும் ரவீந்திரதாஸ் மற்றும் அவரது...

சுஜித் மரணம்: கடைசி 20 நிமிடங்களில் நடந்தது என்ன?

ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை சுர்ஜித்தின் உடல் 20 நிமிடங்களில் வெளியே எடுக்கப்பட்ட விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்தவர்கள்...

சுஜித்தின் உடலை காட்டாதது ஏன்? – ராதாகிருஷ்ணன் விளக்கம்

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் வீட்டின் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள்...

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி...

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது. மகாராஜன், பிரியா தம்பதியின் மூன்று வயது மகள்...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து...

போராடும் மருத்துவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்க உத்தரவு

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு, மருத்துவ பணியிடங்களை குறைக்க...

சுர்ஜித் விழுந்த இடத்தில் கோவில் கட்டுவதே எனது ஆசை..!

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் வீட்டின் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள்...

ஆழ்துளைக் கிணறுகளை மூடாவிட்டால் கடும் நடவடிக்கை!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகளை மூடப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித் தவறி...

சுர்ஜித் உயிரிழப்பிற்கு தலைவர்கள் அஞ்சலி!

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்திற்கு தமிழக ஆளுநர் மற்றும் பல்வேறு கட்சியின் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குழந்தையை இழந்து வாடும் சுர்ஜித்தின் பெற்றோருக்கு...

கனமழையால் சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

நாகை அருகே கனமழையால் சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிர்தப்பினர். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் பெய்த கனமழையால் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான...

கோவை அருகே காட்டாற்றில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு

கோவை அருகே காட்டாற்றில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் புறநகர் பகுதிகளான காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு...

Right Menu Icon