இந்திய படைகளுக்கும் உயிரி, ரசாயன ஆயுத பயிற்சி வழங்க வேண்டும்
வருங்கால போர்களின் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்த பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய...
வருங்கால போர்களின் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்த பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் பாலியல் விவகாரம் கொளுந்து விட்டு எரிந்தது.குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இவ்விவகாரம்...
கோவையில் பாரில் சிகரெட் வாங்கியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பார் மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். காந்திபுரம்...
இந்திய கடற்படை கப்பலில் பணிபுரிந்த ராஜஸ்தானை சேர்ந்த வீரர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிய போது பந்து தாக்கியதில் உயிரிழந்தார். ஜோஹேந்திர சிங் என்பவர் தன்னுடன் பணிபுரிபவர்கள் உடன்...
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து...
நெல்லை மாவட்டத்தில் நூதன முறையில் தொடர் செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ராதாபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்த ஒரு நபர் குருகுலத்தில் இருந்து...
கார்ப்பரேட் வரி விகிதத்தை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இது வரலாற்று சிறப்பு மிக்கது...
மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மூலவர் லிங்கத்தை திருடியதாக நித்யானந்தா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் சேலம்...
மன உளைச்சல் என்ற புலம்பல்களை அதிகளவில் கேட்கக்கூடிய காலகட்டத்தில் இருக்கிறோம். இந்த மன உளைச்சலும் பணிச்சுமையும் முதுமையில் வரவேண்டிய அல்சைமர் நோயை ஐம்பதுகளில் வரவேற்பதாக அதிர்ச்சித் தகவல்...
சென்னை பள்ளிக்கரணையில் விபத்தில் சிக்கிய இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனரை வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் எட்டாவது நாளாக காணவில்லை அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது....
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு...
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாருடைய தூண்டுதலும் இல்லை...
திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பதவியை பெற்றிருக்கிறார் தொழிலதிபர் சேகர் ரெட்டி. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் ரெட்டி பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ஆக தனது...
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என அந்நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்டங்களை பின்பற்ற...
வீட்டில் பணிபுரிந்து வந்த 15 வயது சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது சென்னை பாண்டிபஜார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பானுப்பிரியாவின் வீட்டில் ஆந்திர மாநிலம் கோதாவரி...
கள்ளக்குறிச்சியில் நடிகர் சூர்யாவின் அறிவுறுத்தலை ஏற்று காப்பான் பட கொண்டாட்டத்தில் பேனர் வைப்பதைத் தவிர்த்து சூர்யா ரசிகர்கள் படம் பார்க்க வந்த மக்களுக்கு விதை பந்துகளை வழங்கி...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கனமழையால் சேதமுற்ற அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வி கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பட்டிஅடைக்கன்...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணபலன்களை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை...
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வரலாற்றில் முதன்முறையாக ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு டிப்ரமேட்டியா எனப்படும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஈரோடு...
தமிழக வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் புதிய சட்டத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது...
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்...
ஆள்மாறாட்டம் செய்த நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ இடம் வழங்கும் கொடூரத்தையும் தொடங்க விடக்கூடாது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆள்மாறாட்டம் செய்து...
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரக போர் விமானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பயணித்தார். இதன்மூலம் தேஜஸ் விமானத்தில் பயணித்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற பெருமையை...
திருவாரூர் முத்துப்பேட்டையை தொடர்ந்து காரைக்குடியில் உள்ள மளிகை கடையில் வெளிநாட்டு தம்பதி கொள்ளையடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கருப்பையா என்பவருக்கு அமலா ஸ்டோர்...