அரசு பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அடுத்த நீலாம்பூர் புறவழிச் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன் கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடுத்தமாதம் முதல் அரசுப் பள்ளிகளில் தற்காப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக கூறினார். அரசு பள்ளி மாணவர் இரு மரங்களை நட வேண்டும் என்றும் அதற்காக மதிப்பெண் வழங்குவது குறித்து முதல்வரிடம் பேசி வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?