ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் சிவ பிரசாத் ராவ் தற்கொலை செய்து கொண்டார். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது சபாநாயகராக இருந்த சிவபிரசாத் ராவ் தனது ஹைதராபாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் முன்பே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிவ பிரசாத் ராவ் மற்றும் குடும்பத்தினர் மீது ஜெகன்மோகன் ரெட்டி அரசு பல வழக்குகள் தொடுத்து இருந்ததாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது .சிவ பிரசாத்தின் மறைவிற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!
புதுச்சேரியில் விற்பனையாகி வரும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் புழு, பூச்சி..!
பிலிப்பைன்சில் புரட்டிப்போட்ட புயலால் 188 பேர் பலி..!
கலப்பட நெய் விநியோகம்: ரசாயனம் சப்ளை செய்தவர் கைது
13% மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு - ஆளுநர் மாளிகை
சென்னையில் குப்பை லாரி ஏறி இறங்கியதில் 8 வயது சிறுமி பலி






