பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் ஈடுபடுவோரிடம் கருணை காட்ட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொல்லை புகாரில் பணி நீக்கம் செய்யப்பட்ட அவருக்கு மீண்டும் பணி வழங்கிய தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு ரத்து. பாலியல் தொழிலில் ஈடுபட்ட வரை இடைநீக்கம் செய்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் நடவடிக்கை சரியே என்றும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்