ஓணம் பண்டிகை களை வரவேற்கும் விதமாக ஈரோட்டில் கேரளா பெண்கள் அத்தி பூ இட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். வரும் 11ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி ஈரோட்டில் உள்ள கேரள அமைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரண்ட பெண்கள் வாடா மல்லி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு மலர்களை கொண்டு அடுத்து ஓணம் பண்டிகையை வரவேற்றனர்.
மேலும் செய்திகள் :
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
கப்பல் போக்குவரத்துக்கு 4 மாதம் தடை..!
30,000 ஊழியர்களுக்கு செக் வைத்த அமேசான்..!
அணுசக்திக்கு மாறும் இந்தியா - மின் கட்டண விதிகளில் அதிரடி மாற்றம்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு..!
தொண்டர் போராட்டம் - சமாதானப்படுத்திய எல்.முருகன்






