ஓணம் பண்டிகை களை வரவேற்கும் விதமாக ஈரோட்டில் கேரளா பெண்கள் அத்தி பூ இட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். வரும் 11ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி ஈரோட்டில் உள்ள கேரள அமைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரண்ட பெண்கள் வாடா மல்லி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு மலர்களை கொண்டு அடுத்து ஓணம் பண்டிகையை வரவேற்றனர்.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?