ஓணம் பண்டிகை களை வரவேற்கும் விதமாக ஈரோட்டில் கேரளா பெண்கள் அத்தி பூ இட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். வரும் 11ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி ஈரோட்டில் உள்ள கேரள அமைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரண்ட பெண்கள் வாடா மல்லி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு மலர்களை கொண்டு அடுத்து ஓணம் பண்டிகையை வரவேற்றனர்.
மேலும் செய்திகள் :
திருப்பூர் அம்மாபாளையம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா..! ..!
அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து ஆளுநர் வேதனை..!
பத்ம விருது பெற்றவர்களுக்கு மோடி பாராட்டு!
அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா..!
நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்..!
மோசடி ராணி.. மொத்த குடும்பமும் போணி! காசுக்காக அப்பாவி ஆண்களுக்கு இலக்கு..! காவல் துறை நடவடிக்கை எடு...