புதுச்சேரியில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பிரதமரின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வில்லை என சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
இதனை அடுத்து இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரதமமந்திரியின் காப்பீடு திட்டத்தில் முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை தற்போது .புதுச்சேரியில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
பெத்த பெண்ணையே பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தாய்க்கு கடும் தண்டனை..!
பெட்ரோல் போட்டு பைக்கை திருடி சென்ற இளைஞர்..!
17 நாட்கள் போராட்டம்..உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 பேரை மீட்டது எப்படி..?