காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அத்திவரதர், வரும் 17ஆம் தேதி குளத்திற்கு செல்லவுள்ளதாக கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
ஆகம விதிப்படி அத்திவரதர் ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை அல்லது இரவு குளத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என்று ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே பக்தர்கள் அத்திவரதரை காணமுடியும் என்பதால் காஞ்சிபுரம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
மேலும் செய்திகள் :
திருப்பரங்குன்றம் வழக்கு - உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
தீர்த்தாண்டதானத்தில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்..அடிப்...
திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – அமைச்சர் ரகுபதி
இன்று வைகுண்ட ஏகாதசி.. சொர்க்கவாசல் திறப்பு..!
ஐயப்பன் கோயிலில் ஸ்பாட் தரிசன புக்கிங் குறைப்பு..!
சபரிமலையில் குவிந்த ஒன்றரை லட்சம் பக்தர்கள்.. 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!






