விஸ்வரூப சுழற்காற்று.மெக்ஸிகோவில் வானுக்கும், பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்த சுழற்காற்று பார்ப்பவர்களை பெரிதும் அச்சுறுத்தியது.
ஸகாடகஸ் மாநிலத்தில் உள்ள ஃப்ரஸ்னிலோ என்ற இடத்தில் கடந்த சில நாட்களாகவே காற்று அதிகபட்ச வேகத்தில் வீசி வந்தது. இந்நிலையில் திடீரென புழுதிப் புயலும், சுழற்காற்றும் அதிவேகமாக வீசத் தொடங்கியது.
அப்போது சுழற்காற்றின் வேகத்தில் தூசு மண்டலம் ஒன்றிணைந்து வானுக்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து மணிக்கு 112 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிச் சுழன்றது.
சிவப்பு மற்றும் அரக்கு நிறத்தில் நின்றாடிய சுழற்காற்றைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
மேலும் செய்திகள் :
மகனை பார்த்துவிட்டு விமானத்தில் வந்து கொண்டிருந்த தந்தை.. நடுவானில் நிகழ்ந்த சோகம்..!
நியூயார்க்கில் ஆடு மேய்க்கும் காவல் அதிகாரி..!
டிரம்ப் உயிரிழப்பு.. மகனின் எக்ஸ் தளத்தில் வந்த பதிவு..!
வெள்ளத்தில் மூழ்கி உயிருக்கு போராடிய நபர்..!
லண்டனில் கரூர் இளைஞர் துடிதுடித்து பலியான பரிதாபம்..!
நடு வானில் பறந்த விமானம்... பயணிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு..!