வேலூரில் எங்களை பொறுத்தவரை அதிமுகதான் வென்றது என்றும், திமுக பெற்ற வெற்றி ஒரு மோசடி வெற்றி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியின் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், இந்த தொகுதியில் உண்மையில் வெற்றி பெற்றது அதிமுக தான் என்றும் திமுக மோசடி செய்து வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!






