ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாளை கிழக்கு கடற்கரை சாலை அருகில் வேலி, பனை மரம் மற்றும் புல்வெளியில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது அருகில் குடியிருப்பு இருந்ததால் பொதுமக்கள் திருவாடனை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் இதனை அறிந்து திருவாடனை தீயணைப்பு நிலைய அலுவலர் .ரவிச்சந்திரன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை மேலும் பரவாமல் அணைத்தனர்.
மேலும் செய்திகள் :
திருமண நாளில் கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட நடிகை பாவனா..!
சிதம்பரம் அண்ணாமலை பல்.த்தில் ஓய்வூதியம் வழங்கப்படாததை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்!
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மகன் திடீர் மரணம்..!
ஜம்மு-காஷ்மீரில் கோர விபத்து..!
அரசு ஊழியர்களை நாங்கள் சிறையில் அடைக்கவில்லை: ஸ்டாலின்
நிச்சயம் நிறைவேற்றப்படும் : பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஸ்டாலின் உறுதி!






