பீகாரில் மூளைக்காய்ச்சலால் மேலும் 10 குழந்தைகள் பலியானதையடுத்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. மூளைக்காய்ச்சலால் தற்போது 103 குழந்தைகள்முஷாபர்பூரில் இரண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மத்தியர சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தான் மேலும்ஒரு உயர்மட்ட ஆய்வுக்குழுவை பீகார் செல்ல உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
வன அழிவை முன்கூட்டியே அறிவிக்கும் அனாவரன் திட்டம் முடக்கம்..!
மோடி ராஜினாமா செய்ய வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி
மார்ச் 14ம் தேதி பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம்..!
பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு..!
ஆதிக்க சாதியினர் பாலியல் வன்முறையை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்..!
பீகார் நிலை தமிழகத்திற்கும் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? திருமாவளவன்






