காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தபோவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு - வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
அ.தி.மு.க திராவிட கட்சி என்ற காலம் மலையேறி விட்டது - செல்வப்பெருந்தகை விமர்சனம்
தனித்தன்மையை நீர்த்துப் போகச் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி - தங்கம் தென்னரசு
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!
இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை: முத்தரசன்