இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதியில் இந்திய ஏவுகணை பிரமோஸ் உதிரி பாகம் இன்று காலை கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் பாதுகாப்பு அதிகாரிகள் உதிரி பாகத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இது சம்பந்தமான விசாரனையில் ராக்கெட் எரிபொருள் நிரப்பும் டாங்க் என தெரிய வந்துள்ளது.
மேலும் செய்திகள் :
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
பஸ்சுக்குள் புகுந்து டிரைவரை தாக்கிய இளைஞர்..!
மிக்ஜாம் புயல்.. அரையாண்டு தேர்வை ஒத்திவைக்க முடிவு..!