இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதியில் இந்திய ஏவுகணை பிரமோஸ் உதிரி பாகம் இன்று காலை கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் பாதுகாப்பு அதிகாரிகள் உதிரி பாகத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இது சம்பந்தமான விசாரனையில் ராக்கெட் எரிபொருள் நிரப்பும் டாங்க் என தெரிய வந்துள்ளது.
மேலும் செய்திகள் :
மளிகை கடைக்காரரை மாடு முட்டிய அதிர்ச்சி காட்சி..!
பள்ளி மாணவன் உயிரிழப்பு..போராட்டத்தில் குதித்த மக்கள்..!
டியூசனுக்கு வந்த மாணவியை விரட்டி விரட்டி கடித்த நாய்..!
திருவண்ணாமலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறை..!
டிவிஎஸ் எக்ஸ் எல் வாகனத்தில் சாகசம் செய்த இரண்டு இளைஞர்களின் வீடியோ வைரல்..!
ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி..!