திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் நால் ரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு பறக்கும் படை அலுவலர் வெங்கடாசலம் மற்றும் துணை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
- அப்போது தாராபுரத்தில் இருந்து பொள்ளாட்சி நோக்கி வந்த வேனில்
உரிய ஆவணங்களின்றி ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 700 இருந்தது.
வேனை ஓட்டி வந்த உதயா என்பவரிடம் விசாரித்தபோது திருச்சி அருகே உள்ள பேட்டைவாய்த்தலையில் வாழைக்காய் லோடு ஏற்றி வந்த பணம் என கூறினார்.
கைப்பற்றப்பட்ட பணம் உடுமலை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து உடுமலை தாசில்தார் தங்கவேல் விசாரணை செய்து வருகிறார்
மேலும் செய்திகள் :
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!
கோவை கொள்ளை சம்பவம் - 3 பேர் சுட்டுபிடிப்பு: காவல் ஆணையர் விளக்கம்
செங்கோட்டையன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா..தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!
ஓடும் வாகனங்கள் மீது விழுந்த ரயில்வே கேட்..!
திருப்பூர் : செல்போனை பறித்து சென்ற நபர் கைது
திருப்பூரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்த நபர் கைது..!






