--- --:--:-- --

பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசின் முடிவு என்ன..?

4

ள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளின் முடிவே இறுதியானது என்று நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரொனா குறைந்து வருவதை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

 

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரொனா தொற்று பரவும் ஆபத்தான சூழலில் முடிவெடுப்பது கடிதம்தான் என மத்திய அரசு கூறியுள்ளது. இருப்பினும் இது தொடர்பான கவனத்தையும் கொண்டு மாணவர்களின் கல்விவழக்கு குறித்து ஆலோசிக்கும்.

 

மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றும் வடியும் இளம் வயதினருக்கான தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ வல்லுனர்கள் குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வி.கே.பால் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon