--- --:--:-- --

நாயை குளிப்பாட்ட சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலி..!

5

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புளியந்தின் தோப்பு பகுதியில் ஏரியில் வளர்ப்பு நாயை குளிப்பாட்டி சென்ற எட்டு வயதான ஜோதிகா மற்றும் அவரது ஏழு வயது தம்பி ஜோதிஷ் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

சடலங்களை மீட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon