நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்..!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் திடீரென நிலை தடுமாறி கீழே சாலையில் விழுந்தார். அப்போது எதிர் திசையில் வந்த பேருந்தை இயக்கிய ஓட்டுனர் நொடி பொழுதில் சுதாரித்துக் கொண்டு திரும்பியதால் இளைஞர் உயிர் தப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





