--- --:--:-- --

ராமேஸ்வர மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!

10

ச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் மற்றும் அவர்களின் ஒரு படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது. நெடுந்தீவு கடற்படை முகாமில் வைத்து 10 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Right Menu Icon