களத்தில் இறங்கி சாலையை சீர் செய்த காவலர்..!
பெங்களூருவில் உள்ள பகுதியில் சாலை சீரமைப்பு பணியை மாநகராட்சியுடன் சேர்த்து செய்த போக்குவரத்து காவலரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. அதில் காவலர் துரிதமாக செயல்படுவது பதிவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





