ஹாண்ட் பிரேக் போடாமல் ஆட்டோவை நிறுத்திய ஓட்டுனர்.. அடுத்த நொடி நிகழ்ந்த விபத்து..!
கேரள மாநிலம் பாலக்காடு அருகே மன்னார்காடு பகுதியில் தனியார் உணவகத்தில் வந்து நிறுத்தப்பட்ட ஆட்டோ தானாக பின் சென்று சாலையில் சென்று விபத்திற்கு உள்ளான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் ஹாண்ட் பிரேக் போடாததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





