தமிழ்தாயை வணங்கி உரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டின் இப்படி முதலமைச்சரா என்று பொதுமக்கள் பார்க்கும் முதல்மைச்சர், அமைச்சர், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் என்று அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பேரவைத் தலைவர் மனைவியை பற்றி பேசும் போது கண் கலங்கினார்.