மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு பேரவையின் கவனத்திற்கு கொண்டு அந்த சட்டமாக் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த அவைக்கு உள்ளது. இங்கே அனைவரும் சமம். ஓர் உறுப்பினர் கொண்ட கட்சிகள் இங்கு இடம் பெற்று இருந்தால் அதிக உறுப்பினர்கள் கொண்ட தவெக கட்சிகள் உறுப்பினர்கள் கட்சிகளுக்கும் இந்த அவையில் மதிப்பு அளிக்க வேண்டும் – முதலமைச்சர் விஜய்.