--- --:--:-- --

தாய்

தாய், கண் முன்னே மகன் உயிரிழப்பு..!

ஹைதராபாத்தில், தாய் கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1-ம் வகுப்பு படிக்கும் மகனை தாய் ஸ்கூட்டரில் அழைத்து சென்றார். அப்போது பின்புறம் வந்த...

தாய், மகன் மீது தவறான வழியில் வந்து மோதிய கார்..!

டெல்லி - மீரட் விரைவு சாலையில் ஒரு வழி பாதையில் வந்த கார் இருசக்கர வாகன ஒட்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது.   இருசக்கர வாகனத்தில்...

தாய், மகனை விரட்டிய தெரு நாய்..பறிபோன உயிர்..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எம்.ஆர்.நகர் வழியாக வினோத் என்பவர் 63 வயதான தனது தாய் சரஸ்வதியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.   அப்பொழுது அங்கு வந்து தெருநாய்கள்...

தாய், மனைவியை அடக்கம் செய்த அதே இடத்தில் மகளையும் அடக்கம் செய்யும் இளையராஜா..!

சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இளையராஜாவின் சொந்த...

தாய், மகன் உட்பட மூன்று பேர் உயிருடன் எரிப்பு..!

மணிப்பூரில் தாய், எட்டு வயது மகன் உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸ் உடன் தீயிட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. கடந்த நான்காம் தேதி இரு...

தாய், தலையில் அம்மிக்கல் போட்டு கொலை செய்த மகன்..!

காஞ்சிபுரம் அருகே வையாவூர் கிராமத்தில் தாயை மனவளர்ச்சி குன்றிய மகன் அம்மிக்கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே உள்ள வையாபுர் கிராமத்தைச்...

தாய், தந்தையை இழந்த விரத்தியால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிஷிவந்தியம் அருகே தகடு கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திரன்.  ...

தாய், தந்தையை கொலை செய்த மகன் கைது..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தாய் தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டான். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பாலு கடந்த 7...

தாய், மகன், மகள் என ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தாய், மகன், மகள் என ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். காய்கறி...

தாய், சேய் நல பிரிவில் மேல் கூரை இடிந்து விழுந்ததால் பதற்றம்..!

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் தாய்சேய் நல பிரிவில் மேல் கூரை இடிந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் தாய் சேய்...

Right Menu Icon