--- --:--:-- --

உதை..!

கல்யாண வீட்டில் மாப்பிள்ளைக்கு அடி, உதை..!

ஒடிசாவில் திருமண நிகழ்ச்சியில் மணமகனை கடுமையாக தாக்கிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது திடீரென போலீஸுடன் நுழைந்த பெண், இந்த மாப்பிள்ளை தன்னை...

பாஜகவுக்கு ஆதரவாக அரசு பேருந்து ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி.. தடுத்த நடத்துனருக்கு அடி, உதை..!

நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை டவுனுக்கு புறப்பட்ட அரசு பேருந்து பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் பாஜகவுக்கு வாக்கு...

ப்ரைட் ரைஸ் கேட்டு தகராறு.. காசாளருக்கு அடி, உதை..!

ஈரோட்டில் உணவகம் ஒன்றை மூடும் நேரத்தில் வந்து பிரைட் ரைஸ் கேட்டு அங்கிருந்த காசாளரை கஞ்சா மற்றும் மது போதையில் அடித்து உதைத்த நான்கு பேரை தேடி...

நான் வாங்கிய அடி, உதை, காயங்கள் எல்லாமே நிஜம் – கல்யாணி பிரியதர்ஷன்

மலையாத்திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் பிரியதர்ஷன். இவருடைய மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் தெலுங்கில் வெளிவந்த ஹெலோ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

போதையில் ரகளை செய்த இளைஞர்கள்.. தட்டி கேட்டதால் ஓட்டுனருக்கு அடி, உதை..!

கோவையில் மது போதையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.   கோவையில் அரசு பேருந்தின் படியில் அமர்ந்து பயணம்...

செல்போன் நம்பர் கேட்ட போதை இளைஞர் மீது அடி, உதை..!

சாலையில் ஒரு பெண் காலணியால் வாலிபனை வெழுத்து வாங்குகிறார். அதன் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் தள்ளாடியவாறு வந்துள்ளார்.  ...

இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கணவனுக்கு அடி, உதை..!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது கணவன் சரமாரியாக தாக்கப்பட்டார்.தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சந்தியாவின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு...

குடிபோதையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபருக்கு அடி, உதை..!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இரவு நேரத்தில் குடிபோதையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர்.   சரவணன் என்ற அந்த...

3 பெண்களை ஏமாற்றியவனுக்கு கிடைத்த அடி, உதை..!

தெலுங்கானாவில் அடுத்தடுத்து மூன்று பெண்களை ஏமாற்றிய நபருக்கு அவரது மனைவியின் உறவினர்கள் தர்மஅடி கொடுத்ததுடன் தரதரவென இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.கரீம் நகர் மாவட்டம் ஓட்டுகூறு...

Right Menu Icon