--- --:--:-- --

சாதி சான்றிதழ் கோரி ராமநாதபுரத்தில் மாணவர்கள் போராட்டம்

9

சாதி சான்றிதழ் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை புறக்கணித்து மாணவர்களும் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon