--- --:--:-- --

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்

8

திருவள்ளூர் மற்றும் திருத்தணி குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு தடுத்திட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

Right Menu Icon