கல்லூரி விடுதியில் மாணவன் தற்கொலை..!
நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் 3ம் ஆண்டு மருத்துவம் பயிலும் நிஷாந் (22) என்ற மாணவர் கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலிசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






