சவுதியில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றவர்கள், ஈரானிய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தனர். சவுதி அரேபியாவில் இதேபோல் சம்பவங்கள் நடந்து வருகிறது என்று தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





