--- --:--:-- --

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..!

2

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பாலக்காட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Right Menu Icon