--- --:--:-- --

3,000 பேருக்கு வேட்டி, சேலை, களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்..!

11

திருச்சியில் அமைந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அங்கு வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் கே.என்.நேருவிடம் வாழ்த்து பெற்றார்.

 

இதனை தொடர்ந்து மூவாயிரம் பேருக்கு வேட்டி, சேலை, கரும்பு, கலைஞரின் கடிதங்கள், புத்தகம் வழங்கப்பட்டது. ஒயிலாட்டம், செண்டை மேளம், பேண்ட் வாத்தியங்கள் என பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon