--- --:--:-- --

அதிகாலையில் கண் அயர்ந்த டிரைவர்..விபத்து..!

6

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி சென்ற பேருந்து மதுரை மாவட்டம் பள்ளப்பட்டி என்ற இடத்தில் ஓட்டுனர் அதிகாலை வேளையில் கண் அயர்ந்ததால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon