அதிகாலையில் கண் அயர்ந்த டிரைவர்..விபத்து..!
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி சென்ற பேருந்து மதுரை மாவட்டம் பள்ளப்பட்டி என்ற இடத்தில் ஓட்டுனர் அதிகாலை வேளையில் கண் அயர்ந்ததால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





