--- --:--:-- --

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானை..!

9

த்ரக்காண்டில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தின் நடுவில் தப்பிக்க வழிதேடி யானை ஒன்று சிக்கியிருக்கும் காட்சி இப்போது வெளியாகியுள்ளது.

 

உத்ரகாண்ட் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. வெள்ளப்பெருக்கின் நடுவில் யானை ஒன்று சிக்கி மீட்கப்பட்டுள்ளது.

Right Menu Icon