தாம்பரத்தில் பட்டப்பகலில் செயின் பறிப்பு..!
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலை நடந்து வந்த இருவர் அந்தப் பெண்ணிடம் செயினை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பியோடிய காட்சி வெளியாகியுள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



