தமிழகத்தை நெருக்கி வரும் ஃபனி புயல்! வானிலை மையம் வெளியிட்ட புதிய தகவல்
தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல், 30 ஆம் தேதி மாலை வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு...
தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல், 30 ஆம் தேதி மாலை வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு...
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என...
பெற்றோர் என்னை கொடுமைப்படுத்துகின்றனர்; பாரில் ஆட வைத்து காசு பார்க்கின்றனர் என, சிபிசிஐடி ஆய்வாளர் விஜயலட்சுமி மீது அவரது மகள் கேண்டி, பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ...
தமிழகத்தை பரபரப்பாக்கி வரும் ராசிபுரம், பிறந்த குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உள்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்,...
சென்னை அமைந்தகரையில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாசவேலையை அரங்கேற்றுவதற்காக வந்தாரா என விசாரணை நடக்கிறது. சென்னை அமைந்தகரையில் உள்ள கட்டுமான...
பெரம்பலூர் பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது தயவுதாட்சண்யமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து மு.க....
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், பெட்ரோல்- டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரானிடம் இருந்து இந்திய, சீனா, ஜப்பான்...
இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல், வரும் 30ஆம் தேதி கடலூர் -வேதாரண்யம் இடையே கரை கடக்கும் என்று தெரிகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய...
பெரம்பலூரில், பெண்களை உள்ளூர் அரசியல் புள்ளிகள் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த சோகத்தை விவரிக்கும் ஆடியோ இன்று...
ராசிபுரத்தில், குழந்தைகளை வாங்கி, பல லட்சம் ரூபாய்க்கு விற்று வந்த அரசு செவிலியர், கணவருடன் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர், ஓய்வு பெற்ற...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. காற்றழுத்த தாழ்வு...
எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது தான் என்று, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்....
கோவை துடியலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்....
கோவையில் திருடன் என்று நினைத்து வட மாநிலத்தவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தனர். ...
இந்தியாவில், டிக் -டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை, நிபந்தனைகளுடன் நீக்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவை சேர்ந்த ‘டிக்-டாக்’ என்ற செயலி,...
மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரான மு.க. அழகிரி, தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட...
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து, சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்...
வாகனங்களில் கட்சிக் கொடி வைக்க, தலைவர்கள் படம் வைக்க, போக்குவரத்தி சட்டத்தில் அனுமதி கிடையாது என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ...
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்டவனப்பகுதியில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த...
வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால், வரும் 27ஆம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது....
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கொச்சிக்கடை உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு...
பெண் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலைய பெண் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம்...
மக்களவை தேர்தல் நாளில் வாக்குப்பதிவு செய்ய வந்த போது, நடிகர் அஜீத் தாக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல், அவரது ரசிகர்களை ஆவேசப்பட செய்துள்ளது. ...