--- --:--:-- --

தமிழ்நாடு

சீருடையில் ‘ஜிலீர் வாழ்க்கை ”பெண் காக்கி ஆயுதப்படை பிரிவுக்கு பந்தாட்டம்

சீருடையில் தகாத உறவில் ஈடுபட்ட கோவை பெண் காவலர் ஆயுதப்படை பிரிவுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட கருமத்தம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண்...

மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கழிவு பஞ்சு நூற்பாலைகள் 5 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கழிவு பஞ்சு நூற்பாலைகள் 5 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும்...

ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்? அமைச்சர் செங்கோட்டையன் பதில் இதுதான்

தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், வெயில் அதிகம் கொளுத்தினால், அதில் மாற்றம் செய்யப்படலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்....

ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்! அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு!

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.   ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களை...

பெரம்பலூர் பாலியல் வழக்கை மூடி மறைக்க முயற்சி? ஆளுங்கட்சி விஐபி மீது புகார் கூறிய வழக்கறிஞர் கைது

பெரம்பலூரில், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் மீது பாலியல் புகார் கொடுத்து, விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வழக்கறிஞர் அருள், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.   பெரம்பலூரில்,...

கருக்கலைப்பின் போது பெண் மரணம்! பொள்ளாச்சி அருகே போலி பெண் டாக்டர் மகனுடன் கைது

பொள்ளாச்சி அருகே, கருக்கலைப்புக்கு முயன்ற போது கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்; இது தொடர்பாக போலி பெண் டாக்டரை, மகனுடன் போலீசார் கைது செய்தனர்.   கோவை மாவட்டம்...

கணவனை துறந்து கள்ளக்காதலுடன் உல்லாச வாழ்க்கை! கொள்ளையில் ஈடுபட்ட ரேணுகா பகீர் வாக்குமூலம்

ஏழை கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நகைகளை கொள்ளையடித்ததாக, கோவை முத்தூட் நிறுவன நகைக்கொள்ளை வழக்கில் கைதான பெண் ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்....

மரக்கிளை முறியும் அளவுக்கு பலத்த காற்று திடீரென வீசுவதற்கு இதுதான் காரணம்!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது; இது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   தென்கிழக்கு...

இலங்கையை சேர்ந்த ஒருவர் சென்னையில் சுற்றிவளைப்பு! தொடர் குண்டு வெடிப்பில் தொடர்பா என விசாரணை

சென்னையில் நேற்றிரவு, இலங்கையை சேர்ந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடக்கிறது....

உழைக்கும் வர்க்கத்தினர் உரிமை பெற்ற திருநாள்! அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்!!

உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை, வலிமையை குறிக்கும் மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது. போராடினால் வெற்றி உறுதி என்பதை உலகிற்கு உரைத்த தினம் இன்று.   கடந்த 1886ஆம்...

வீசாத ஃபனி புயலுக்கு ரூ.309 கோடி நிதி! அடடா! மத்திய அரசுக்கு என்னவொரு கரிசனம்…

தமிழகம் பக்கமே திரும்பிப் பார்க்காத ஃபனி புயலை முன்னிட்டு, தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.   தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள...

நகை அடகு நிறுவனத்தில் 803 பவுன் கொள்ளை! காதலனுடன் ‘நாடகமாடிய ‘ பெண் ஊழியர் கைது

கோவை முத்தூட் நிறுவனத்தில், 803 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், அதன் பெண் ஊழியரை காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.   கோவை ராமநாதபுரம் பகுதியில்,...

‘நீட்’ தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்? அரசின் புதிய அறிவிப்பு உங்களுக்கு தான்!

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.   எம்.பி.பி.எஸ். முதலான மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு...

தங்கம் வென்ற கோமதிக்கு ரூ. 15 லட்சம்! ஆரோக்யராஜுக்கு ரூ. 10 லட்சம் வழங்கும் அதிமுக

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று, அதிமுக அறிவித்துள்ளது.   கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய...

லாரி – கார் நேருக்குநேர் மோதி விபத்து! குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் பலி

திருநெல்வேலி அருகே, லாரியும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில், குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.   திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ளது கரும்புளியூத்து....

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு! தொழில் நுட்ப பிரச்சனைதான் உண்மை காரணமா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் வழித்தடத்தில், மெட்ரோ ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது   சென்னை மெட்ரோ ரயில்வே ஊழியர்களில் சிலர் நேற்று...

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு அதிரடியாக சிபிசிஐடி-க்கு மாற்றம்!

ராசிபுரத்தில் நடந்த குழந்தை விற்பனை விவகார வழக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி. டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பிறந்த குழந்தையை சட்டவிரோதமாக பல லட்சம்...

ஃபனி புயல் என்னாச்சு? தமிழ்நாட்டுக்கு மழை உண்டா? வானிலை மையத்தின் புதிய தகவல்

தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த ஃபனி புயல், தற்போது திசை மாறி ஒடிசா பக்கம் திரும்பியுள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் புயல் கரையைக் கடக்காது என இந்திய...

‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீஸ் துணையாக உள்ளது’; பெண்ணுக்கு ஆடியோவில் பகீர் மிரட்டல் விடுத்த 3 பேர்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை திரும்பப் பெற வேண்டும்; போலீஸ் எங்களுக்கு துணையாக உள்ளது என்று, பெண்ணுக்கு 3 பேர் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி...

வீராங்கனை கோமதிக்கு தமிழில் டிவிட் செய்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மீண்டும் கலக்கல்!

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு தமிழில் டிவிட் செய்து, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்தியுள்ளார்.   சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்...

10ம் வகுப்பு தேர்வில் மீண்டும் அசத்திய திருப்பூர்! மாநில அளவில் முதலிடம்

தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பிளஸ்2 வை போலவே இதிலும் திருப்பூர் மாவட்டம் 98.53% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்ததது.   தமிழகம்...

தங்க மங்கை கோமதிக்கு போட்டிபோட்டு நிதி! திமுக ரூ. 10லட்சம்; காங்கிரஸ் ரூ. 5 லட்சம்!!

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று, தமிழகத்தின் பெருமையை நிலை நாட்டிய வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் நிதி உதவியை அறிவித்துள்ளன.  ...

குழந்தையுடன் பஸ்சில் ஏறி நகை திருடும் பெண்கள்! கோவையில் கையும் களவுமாக சிக்கிய 4 பேருக்கு தர்மஅடி!

கோவையில், கைக்குழந்தையுடன் பஸ்சில் ஏறி, பயணிகளிடம் நகை திருட முயன்ற 4 பெண்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்; அவர்களுக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்தனர்.   கோவை...

குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்கள் கைது! 20 குழந்தைகள் மாயமானது ஆய்வில் உறுதியானது

ராசிபுரம், குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 3 பெண்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்; இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயமாகி இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது....

Right Menu Icon