--- --:--:-- --

தமிழ்நாடு

பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 பாடத்திட்டத்தில் மாற்றம்? பள்ளி கல்வித்துறை சொல்வதை கேளுங்க!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திக்கு, பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது....

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி, சிசு பலி! சொந்த கிளினிக் மீது மட்டுமே டாக்டர்கள் அக்கறை என புகார்!

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி, சிசு உயிரிழந்தது. இதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்...

எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் உடல் நலக்குறைவால் காலமானார்

பிரபல தமிழ் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது வென்றவருமான தோப்பில் முகம்மது மீரான் காலமானார்; அவருக்கு வயது 75.   புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான தோப்பில் முகம்மது...

பயணிகளின் கனிவான கவனத்திற்கு…! பராமரிப்பு பணியால் ரயில் சேவையில் மாற்றம்!!

பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஈரோடு-கரூர் வழித்தடத்தில் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.   இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம்...

மார்ட்டின் உதவியாளர் மர்ம மரண விவகாரம்! போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   லாட்டரி அதிபர்...

முன் உதாரணமாக இருக்க வேண்டிய அலுவலகம்! மின் திருட்டில் ஈடுபடும் அவலம்!!

திருவாடானையில் தாலுகா அலுவலக வளாகத்தில், கிராம நிர்வாக அலுவலக சங்க கட்டிடத்திற்கு, சட்ட விரோதமாக மின்சாரம் எடுக்கப்படுகிறது. இதை, மின் வாரியமும் கண்டு கொள்வதில்லை.   இராமநாதபுரம்...

கோவையில் நெசவுத் தொழிலாளி தற்கொலை! தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு!!

கோவை அருகே, நெசவுத்தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடக்கிறது. கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்துள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் லியோ ராஜ் (25 )....

குட்டிகளுடன் உலா வரும் சிறுத்தை! கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை ஏற்பாடு

சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில், குட்டிகளுடன் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு, வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சென்னாமலைக்கரடு வனப்பகுதியையொட்டி...

திருப்பூர் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்சில் தீ! அதிகாலை நேரத்தில் எதிர்பாராத விபத்து!!

திருப்பூருக்கு வந்து கொண்டிருந்த சொகுசு பேருந்து, இன்று அதிகாலை ஓசூர்அருகே தீப்பிடித்து எரிந்தது; இதில், அதிர்ஷ்டவசமாக 20 பயணிகள் உயிர்தப்பினர். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து, திருப்பூருக்கு...

குற்றம் குற்றமே’ செய்தி எதிரொலி!! தடைகாலத்தில் மீன்பிடித்தவர்கள் மீது நடவடிக்கை!

தேவிப்பட்டிணத்தில், தடை காலத்தில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பது தொடர்பாக 'குற்றம் குற்றமே' இதழ் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   கடலில் உள்ள...

அலட்சியத்தால் உயிரிழந்த 5 நோயாளிகள்! அரசு மருத்துவமனைகளில் தொடரும் அவலம்!!

முறையாக பராமரிக்காத ஜெனரேட்டரால், மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையின் போது அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் செயல் இழந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆக அதிகரித்துள்ளது....

யானை தாக்கி மூதாட்டி பலி! கோவை வனப்பகுதியில் தொடரும் சோகம்!!

கோவை அருகே, வனப்பகுதியில் யானை தாக்கி, 79 வயது மூதாட்டி பரிதாபகரமாக உயிரிழந்தார்.   கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ள கொண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள்,...

பிளஸ் 1 தேர்விலும் சாதித்துக்காட்டிய திருப்பூர்! மாநில அளவில் 2ம் இடம்; முதலிடத்தில் ஈரோடு!!

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகளிலும், தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் சாதித்துக் காட்டியுள்ளது; இது, மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது. ஈரோடு மாவட்டம்...

இனியாவது பயிர்க்காப்பீடு தொகையை கொடுங்க! கண்ணீருடன் விவசாயிகள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை!!

பயிர்க்காப்பீடு தொகை வழங்கக்கோரி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா சிறுவயல் ஊராட்சி பகுதியை சேர்ந்த...

‘நீட்’ தேர்வு எழுதி வந்த மாணவி திடீர் மரணம்! தேர்வு கெடுபிடிகளே காரணம் என உறவினர்கள் புகார்!!

மதுரை சென்று நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பும் வழியில் மாணவி உயிரிழந்தார். தேர்வு கெடுபிடிகளால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  ...

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றி புகார் பெற மறுத்த போலீஸ்! குற்றவாளிக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்த அவலம்!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே, குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றிய புகாரில் வழக்கு பதியாமல் காவல்துறையினரின் கட்ட பஞ்சாயத்து முயற்சியில் ஈடுபட்டதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  ...

மர்மமான முறையில் பனியன் தொழிலாளி கொலை! திருப்பூரில் இன்று காலை பரபரப்பு

பனியன் நிறுவனத் தொழிலாளி மர்மமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்...

மேட்டுப்பாளையத்தில் சுழன்று அடித்த சூறாவளிக்காற்று! 50 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்!!

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தன; இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள...

‘நியூஸ் 18’ நிருபர் குழு மீது போலீஸ் தாக்குதல்! அத்துமீறல் தொடர்வதை முதல்வர் தடுப்பாரா?

திருப்பரங்குன்றத்தில், முதல்வரின் பிரசாரத்தை படம் பிடிக்க சென்றபோது, நியூஸ் 18 டிவி செய்தியாளர்களை, போலீசார் சிலர் தாக்கி கேமராவை பறிக்க முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

வேல் மருத்துவமனை- பிரீத்தி மருத்துவமனை இணைந்து வெளிநோயாளிகள் புதிய பிரிவு தொடக்கம்!

இராமநாதபுரத்தில், வேல் மருத்துவமனையும் மதுரை பிரீத்தி மருத்துவமனையும் இணைந்து வெளிநோயாளிகளுக்கான புதிய பிரிவை தொடங்கியுள்ளன.   மதுரை பிரீத்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ஜ்,...

கோவையில் 2 வீடுகளில் 53 சவரன் நகை திருட்டு! டாக்டர் வீடுகளுக்கு குறிவைத்து கைவரிசை

கோவையில், அடுத்தடுத்து உள்ள இரண்டு டாக்டர்களின் வீடுகளில் திருடர்கள் 53சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.   கோவை, வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்; மருத்துவர்....

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் முதலிடம்! கோவைக்கு பெருமை சேர்த்த மாணவி காவ்யா

நேற்று வெளியான சிபிஎஸ்இ தேர்வில், கோவை மாணவி காவ்யா வர்ஷினி சென்னை மண்டல அளவில் முதலிடம் பிடித்து, பெருமை சேர்த்துள்ளார்.   நாடு முழுவதும், கடந்த பிப்ரவரி...

முதலுதவி செய்து கொலை வழக்கில் சிக்கிய பிரபல தமிழ் எழுத்தாளர்! விசாரிக்காமல் வழக்கு பதிந்த போலீஸ்!

சென்னையில், வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த பிரபல தமிழ் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டு, பிரேதப்பரிசோதனை அறிக்கைக்கு பின் விடுவிக்கப்பட்டார். போலீசார் சரிவர விசாரிக்காமல் சிசிடிவி...

தடை காலத்தில் மீன்வளத்துறை உறக்கம்! கேள்விக்குறி ஆகிறது மீன் இனப்பெருக்கம்!

மீன்பிடி தடை காலத்தில், இரவில் சிலர் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   மீன்பிடி தடைக்காலம் என்பது, கடலில்...

Right Menu Icon