உதகைக்கு சுற்றுலா போகப்போறீங்களா? மலைரயில் சேவை ஊட்டி வரை நீட்டிப்பு
கோவை: மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலை ரயில் சேவை, ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை தினசரி காலை 7.10...
கோவை: மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலை ரயில் சேவை, ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை தினசரி காலை 7.10...
இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய கம்யூ., மாநில செயளாலர் முத்தரசன் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது அவா் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சி அரசியலமைப்பு சட்டத்திற்கு...
கோவை: தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனை என்ற பெயரில் அத்துமீறுவதாகக் கூறி, கோவையில் நகைக்கடைகளை மூடி அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தல்...
சென்னை: சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில், வரும் 8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தேர்தல் நேரத்தில் சாதகமான...
வேலூர்: ஆம்பூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரவேல், அவரது மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரவேல்...
சென்னை: மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்த...
இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மறைந்த ஜெயலலிதா அமைச்சரவையில் சசிகலாவின் ஆதரவோடு செல்வாக்கு மிகுந்த தொழில்துறை அமைச்சராக...
கோவை மாநகரத்தில் 100 வார்டுகள் உள்ளன. அதில் கிட்டத்தட்ட 72 வார்டுகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் அதில் 35 வார்டுகளில் நிலநடுக்கம் ஏற்பட பெரும்...
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும்...
சென்னை: வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று லயோலா கல்லூரி கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மக்களவை தேர்தல்...
கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் கோவிலுக்கு சென்ற மற்றொரு சிறுமியை ஆட்டோவில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்...
கோவையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறுவதுடன்,...
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரான கனிமொழி ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- தலைவர் கருணாநிதி சுமார் 50 ஆண்டுகளாக தி.மு.க.வை வழிநடத்தி சென்றதுடன் ஒவ்வொரு...
பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த...
அதிரடியாகவும் சரவெடியாகவும் பேசுவதில் நடிகர் மன்சூரலிகான் தனி ரகம். இந்த முறை நாம் தமிழர் கட்சியில் திண்டுக்கல் தொகுதியில் அவர் களமிறங்கி இருக்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே திண்டுக்கல்லில்...
கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், எல்கேஜி, யூகேஜி, வெளிநாட்டு சுற்றுலா என பல...
காலியாக இருக்கும் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதனால் இந்த...
தினகரன் கட்சிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கப்பட்ட அதன் பின்னணியில் டெல்லியில ரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடைபெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் கட்சிக்கு பொதுவான சின்னமான...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகை நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தம்...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப்...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு சீட் வாங்கியவர் ஓபிஎஸ் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்....
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதியில் இந்திய ஏவுகணை பிரமோஸ் உதிரி பாகம் இன்று காலை கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு...
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த 24-ந் தேதி கோவையில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர் களை அறிமு கம் செய்து வைத்தார்....
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது முதல்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை...