கடத்தல் நாடகமாடிய இளைஞர்கள்..கதறிய சிறுவன்
சில விபரீதங்களை விளையாட்டு என்று எண்ணி மறந்து விடுகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் டிக்டாக் வீடியோ ஒன்று பல்லாயிரக்கணக்கில்...
சில விபரீதங்களை விளையாட்டு என்று எண்ணி மறந்து விடுகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் டிக்டாக் வீடியோ ஒன்று பல்லாயிரக்கணக்கில்...
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது நிதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவிர்க்க இயலாத தனிப்பட்ட காரணங்களுக்காக...
கோவை விளாங்குறிச்சியில் இரண்டரை வயது பெண்குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ்.இவரது மனைவி காஞ்சனா. இவர்கள் கோவை...
நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சாரம், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் மனித உயிர்களை மீட்போருக்கு ஜீவா ரக்ஷா பதக்க விருதுகளை மத்திய...
நடிகர் சங்க தேர்தலில் நடிகர், நடிகைகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். சங்க தேர்தல் வாக்காக இருந்தாலும், எந்த’ தேர்தல் வாக்காக இருந்தாலும் 100 சதவீத...
கிரிஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெரியஜோதிப்பட்டியில் பட்டாசு கிடங்கு விபத்தில் நடந்த வெடி விபத்தில் மூவர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த கிராமத்தில் ரிஸ்வான் பாட்ஷா என்பவருக்கு...
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக., சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை...
தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திமுக கொறடா சக்கர பாணி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்...
தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பையும் மீறி ‘நீட் ’தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் ஏழை மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரத்தில் மிகப்பெரிய சவாலாகவே தமிழக மாணவர்கள் நீட் தேர்வை...
திருவனந்தபுரம் அருகே 17 வயது மாணவனை கடந்த 2 வருடங்களாக பலாத்காரம் செய்து வந்த 45 வயது பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ...
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே 80 லட்ச ரூபாய் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்ததாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ.அப்பாவு உள்ளிட்டோர் மீதான வழக்கை விரைந்து...
அருணாச்சல பிரதேசத்தில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த வினோத் ஹரிகரின் உடலுக்கு கோவை சூலூர் விமானப்படை தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி விமானப்படைக்கு...
நீர் ஆவியாகமல் நீர் நிலைகளை பாதுகாப்பது பற்றி எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் தான் ஆலோசனை சொல்ல வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.அதிமுக தலைமை உத்தரவிட்டதன் படி...
சென்னை அருகே உள்ள பொழுது போக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்ததால் தற்காலகமாக பூங்காவை மூட காவல் துறை உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லி அடுத்துள்ள கிராமத்தில் குயின்ஸ்டன் எனும்...
மதுரை திருமங்கலத்தில் கணவர் குடும்பத்தாரின் கொடுமைகள் குறித்து புகார் அளித்தும் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாதர் சங்கத்துடன் சேர்ந்து மகளிர் காவல் நிலையத்தை...
சேலத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் தொடர்பாக 3 பேருடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அண்மையில் குபேந்திரன்...
திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது...
இராமநாதபுரம் மாவட்டம் கிங்ஸ் பேலஸ் தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பாக நடைபெற்ற தன்னார்வ இரத்ததான முகாமிற்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இரத்ததானம்...
2015 ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இதய ஆரோக்கியத்திற்கு யோகாசனம் என்ற கருத்தாக்கத்தை...
மதுரையில் சாலை விபத்தில் சிக்கிய 3 பேரை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களை மருத்துவமனையில் சேர்த்து நிதி உதவியும் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஆவியூரிலிருந்து மதுரைக்கு...
திருப்பூரில் உள்ளிருப்புபோராட்டத்தில் ஈடுபட்டவரிடம் காலில் விழுந்து பெண் கிராம அலுவலர் ஒருவர் மன்னிப்பு கேட்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முத்துலட்சுமி...
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மங்களக்குடி அருகே உள்ள கூகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 92), விவசாயி. இவரது மனைவி சின்னம்மாள் (90). கணவன்-மனைவி இருவரும்...
தஞ்சை மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் பதித்து வைத்திருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கும்பகோணம் மாவட்டம் கதிரமங்கலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு...
தமிழகத்தில் மக்கள் தண்ணீருக்காக தவித்து வரும் நிலையில் உதவி செய்ய வேண்டுமே தவிர திமுக ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்ற செயல் என மாநில பாஜக தலைவர் தமிழிசை...