--- --:--:-- --

விரைவு செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவும் வகையில் டைல்ஸ் பதிப்பு

கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டடத்தில் ரெய்லி டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டடத்தில் சத்துணவு...

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு

முறையான அனுமதியும், பாதுகாப்பும் வழங்க கோரி தனியார் தண்ணீர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.தண்ணீர் எடுக்க செல்லும் இடங்களில் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தாக்குதலுக்கு...

வயது வந்த மாணவிகள் வகுப்புகளில் பங்கேற்க தடை : கோவில் வளாகத்தில் அரசுப்பள்ளி செயல்படும் அலவம்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அரசு கட்டிடம் பழுதடைந்ததால், அருகே உள்ள கோவிலில் தற்காலிகமாக வகுப்பு நடந்து வருகிறது. வயதிற்கு வந்த மாணவிகளை கோவிலுக்கு வெளியே...

கூலித்தொழிலாளியின் வயது 120? ஆதார் அட்டையில் அரங்கேறிய கூத்து

மதுரையை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட ஆதார் கார்டில் அவரது வயது 120 என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தை...

டிக் டாக் வீடியோ பதிவிடும் போது விபரீதத்தில் முடிந்த இளைஞரின் விளையாட்டு

கர்நாடக மாநிலத்தின் ஒரு நகரில் டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்வதற்காக சாகசம் செய்த இளைஞரின் முதுகெலும்பு உடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமார்...

தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் கையாடல்: சகோதரர்கள் உட்பட 3 போ் கைது

கோவை சத்தி சாலை கணபதியில் வசித்து வருபவர் சிவக்குமார்.இவர் தனது வீட்டின் அருகிலேயே BEUTY WARES என்ற டைல்ஸ் மற்றும் கட்டிடம் சம்பந்தமான பொருட்கள் விற்பனை செய்யும்...

கொலை வழக்கில் கையெழுத்திட வந்தவர் நீதிமன்ற வாசலிலே வெட்டிக்கொல்ல முயன்ற 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

கடந்த மாதம் 14 ஆம் தேதி சரவணம்பட்டி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் ஜாமீனில் வந்த பிரதீப் என்பவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்திட்டு...

எலுமிச்சை பழங்களை வைத்து காரை இயக்கும் மெக்கானிக்

ரசியாவை சேர்ந்த மெக்கானிக் ஒருவர் எலுமிச்சை பழங்கள் மூலம் காரை இயக்கி ஆச்சரியபடுத்தி வருகிறார். கார் மெக்கானிக் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்காக 1000 எலுமிச்சை பழங்களை...

அதிமுகவினர் உள்ளத்தில் தமிழ் உள்ளது: முதலமைச்சர் பழனிசாமி

அதிமுகவினருக்கு உள்ளத்தில் தமிழ் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழக மக்களவை உறுப்பினர்கள் தமிழ்மொழியில் பதவி ஏற்றுகொண்டது தொடர்பாக கூறினார். அவர்கள்,அதாவது அதிமுக உறுப்பினர்கள்...

போலீசாருக்கு வீடியோ மூலம் சவால் விட்ட கஞ்சா வியாபாரி கைது

போலீசாருக்கு வீடியோ மூலம் சவால்விட்ட கஞ்சா வியாபாரியை கடலூர் மாவட்ட மந்தாரகுப்பம் போலீசார் கைது செய்துள்ளனர். நெய்வேலியில் மணிகண்டன் என்பவர் தான் கஞ்சா விற்பதாகவும், தன்னை போலீசாரால்...

தண்ணீர் பிடிப்பதில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஊருக்கு பொதுவான ஆழ்துளை கிணற்று நீரை ஒரு சமூகத்தினர் பிடிக்க விடாமல் தடுப்பதாக கோரி மற்றொரு சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்....

கயிற்றில் தொங்கிய நிலையில் முதியவர் சடலம்

மேட்டூர் அணை அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் வலது கரையை ஒட்டியுள்ள ஒரு...

அதிக குதிரை திறன்கொண்ட இன்ஜின்களை பொருத்திய விசைப்படகுகள் மீது நடவடிக்கை

அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை பொருத்திய விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த கோரி தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில்...

மன்னார்குடி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் எரிந்து நாசமாகின. மன்னார்குடி அருகே வீடு ஒன்றில் திடீர் தீ...

பெற்றோர் கண் எதிரே உயிரிழந்த மகன்! சோகத்தில் கிராம மக்கள்

கடலூர் மாவட்டத்தில் தம்பியின் காலணியை சுமந்தபடி ஓடோடி வந்த அண்ணன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வசிப்பவர் கணேஷ்...

சேலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டன. சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஜனவரி 1 ஆம்...

மேஜிக் செய்வதாக கூறி கங்கைக்குள் மூழ்கிய மேஜிக் நிபுணர் மாயம்

மேஜிக் செய்வதாக கூறி கங்கை நதிக்குள் இறங்கி மேஜிக் நிபுணர் ஒருவர் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளார். விதவிதமான மேஜிக் சாகசங்கள் நிகழ்த்துவதில் வித்தகரான சஞ்சல் என்பவர்...

காதைக் கடித்துவிட்டு கபட நாடகம் ஆடியவருக்கு கன்னத்தில் 12 தையல் – 5 போ் மீது வழக்கு

இராமநாதபுரம் எம் எஸ்கே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய ராமலிங்கம். இதே பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இன்றிரவு 9 மணியளவில் அஜித்குமார் வீட்டிற்கு டிப்பன் வாங்க...

நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது...

குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் குடிநீர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீரூற்று போல தண்ணீர் பீச்சி அடித்து வீணாகி வருகிறது. அருப்புகோட்டை நான்கு வழிச்சாலை ரயில்வே...

விவசாயி தற்கொலை: கடன் தவணையை செலுத்த வங்கி ஊழியர்கள் நெருக்கடி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திருப்பிச் செலுத்த கோரி நெருக்கடி கொடுத்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் கூறி வருகிறார்கள்....

திருப்பூர் இரயில் நிலையத்தில் தூய்மை பணி!

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இன்று 15.06.19 திருப்பூர் ரயில் நிலையத்தில் டிஸ்சோ பள்ளி மாணவர்களும் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து ரயில் நிலைய...

இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு பெற்று இளம் ராணுவ வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். குன்னூரில் வெலிங்டன் ராணுவ முகாமில் இந்தியாவின்...

எய்ம்ஸ் மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்

மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வாபஸ் பெற்று பணிக்கு திரும்பியுள்ளனர். டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ...

Right Menu Icon